Header Ads



மைமன்கொட, செல்லக்கந்த, தெல்கந்த முஸ்லிம் வீடுகள் மீது தாக்குதல் - ஊரடங்கு வேளையில், காடையர்கள் அட்டகாசம்


நீர்கொழும்பு பிரதேச செலகத்திற்குட்டபட்ட - மைமன்கொட, செல்லக்கந்த, தெல்கந்த பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையிலேயே காடையர்கூட்டம் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது.

5 comments:

  1. நாட்டை தகுதியானவர்கல் ஆட்சி செய்யாவிட்டால் இவ்வாறு பல பிரச்சினைகள் ஒன்ரன் பின் ஒன்ராக

    ReplyDelete
  2. ஆட்சி செய்ய வக்கில்லாத ரணிலும் மைத்திரியும் மஹிந்தவிடம் கொடுத்துவிட்டு சென்று தொலையுங்கள்

    ReplyDelete
  3. Ithu buththa theeviravaatham

    ReplyDelete
  4. NAANGA ALLAH WAI SANDHOSHA PADUTTHAWITTAL ANIYAYA KARA ARASANAI ALLAH SAATTUWAN

    ReplyDelete
  5. @NGK, 100% agreed
    ISIS பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தவர்களை எப்படி தற்போதும் அமைச்சராக/கவர்னராக வைத்திருக்க முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.