புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
தமிழர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவித்தால், முஸ்லிம் இனவாதிகள் தமிழர்களை திட்டித்தீர்ப்பார்கள். ஆனால், சிங்களவர்கள் எதிர்த்தால் yes sir, yes madam என அடங்கி போய்விடுவார்கள்
தமிழர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவித்தால், முஸ்லிம் இனவாதிகள் தமிழர்களை திட்டித்தீர்ப்பார்கள்.
ReplyDeleteஆனால், சிங்களவர்கள் எதிர்த்தால் yes sir, yes madam என அடங்கி போய்விடுவார்கள்