Header Ads



புர்கா, ஹபாயாவுடன் கடமையாற்ற எதிர்ப்பு - புத்தளம் பிரதேச ஊழியர்கள் விடுமுறைப் போராட்டம்


புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

1 comment:

  1. தமிழர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவித்தால், முஸ்லிம் இனவாதிகள் தமிழர்களை திட்டித்தீர்ப்பார்கள்.
    ஆனால், சிங்களவர்கள் எதிர்த்தால் yes sir, yes madam என அடங்கி போய்விடுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.