Header Ads



வாள்கள், கூரிய கத்திகள், இராணுவ சீருடைகள் இருப்பின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க கோரிக்கை

நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினரின் சீருடைகள் அல்லது அதற்கு ஒப்பான ஆடைகள் இருப்பின் அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த பொருட்களை இன்றோ நாளையோ கொண்டு வந்து பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.