Header Ads



வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்ட, இடத்தில் சுட உத்தரவு

வடமேல் மாகாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவிப்பு .

வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

6 comments:

  1. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் எமக்கெதிராக துப்பாக்கி சூடு நடத்தப்படும்.ஆனால் எம்மை தாக்க வரும் காடையர்கலுக்கு எதிராக எந்த சூடும் நடத்தப்படாது

    ReplyDelete
  2. தற்போது இவர்கள் எங்காவது ஒரு முஸ்லிமை தேடி சுட்டு கொன்று விட்டு இவர்தான் வன்முறைக்கு காரணம் என்பார்கள் அழுத்கமயில் நடந்ததைப் போல்.

    ReplyDelete
  3. Emathu makkale ipporhu neengal mihawum kawanamaaha irikkum kaalam ithu...
    Ellaame awanin wilayaattu...
    Etho onru mudiwuku waranum...warum...

    ReplyDelete
  4. Arrest these BUDDHIST TERROR Groups.. to Stop and Protect the country from going to HELL.
    IF not arrest them.. These racist BUDDHIST will burn all Sri Lanka..

    ReplyDelete
  5. Onakku rotti thaan Suda elum poda peya

    ReplyDelete
  6. கண்டால் தானே சுடணும். காணாத மாதிரி இருந்திட்டால்? இப்ப தான் எல்லாம் நடத்தி முடிச்சிட்டாங்களே. இனி ஓடர் வந்து என்ன வராட்டி என்ன?

    ReplyDelete

Powered by Blogger.