Header Ads



இலங்கையிலுள்ள சவூதி நாட்டவர்களை, வெளியேறுமாறு அறிவிப்பு

நாட்டில் ​தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவூதி தொலைக்காட்சி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.