நாட்டில் தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவூதி தொலைக்காட்சி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment