Header Ads



டிசம்பர் 7 இல் ஜனாதிபதித் தேர்தல்,, போட்டியிடுவது பற்றி தீர்மானிக்கவில்லை என்கிறார் மைத்திரி

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அத்துடன் தான் இத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.