Header Ads



3 முஸ்லிம்களை பதவி விலகுமாறுக் கோரி, உண்ணாவிரதப் பேராட்டத்தில் குதித்த ரதன தேரர்


அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறுக் கோரி, அத்துரலிய ரதன தேரர், கண்டி-தலதா மாளிகைக்கு அருகில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர், இன்று -31- காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது. TM

8 comments:

  1. இவர்களை விட்டால் எதிர்காலத்தில் ஒட்டு மொத்த Muslim மக்களையும் நாட்டை விட்டு வெளியேறும் வரை உன்னாவிரதம் இருப்பார்கள் போலும்

    ReplyDelete
  2. நாட்டில் அமைதியை குலைக்கின்ற இப்படியான ஜென்மங்கள் வாழிவதைவிட செத்துமடிவதே மேல்.

    ReplyDelete
  3. பிரபல்யம் தேடுவதற்கும் முஸ்லிம்களின் விரதம் தான் உதவி செய்யும். இவர்களைப் போல மானங்கெட்டவர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்நாட்டு மக்களுக்கு சாபக்கேடு என்பது சத்தியம்.

    ReplyDelete
  4. யார் பௌத்தர்களின் தலைவர் என்ற கற்பனை காவியத்தில் இவருக்கும் ஞான சாரருக்கும் மிடையில் சரியான போட்டி நடக்குது. போட்டியில் வெல்வதற்கு இவர் எடுத்த முதலாது அவதாரம் உண்ணா விரதம்.

    ReplyDelete
  5. அப்படியேசெத்து மடிந்தால் நாட்டுக்கு சிறிய ஒரு விடிவு பிறக்கும்.

    ReplyDelete
  6. இப்படியே செத்துவிட்டால் நன்று இலங்கை பூமி கொஞ்சம் இனவாத பிரச்சினைகளிலிந்து ஈடேற்றம் பெரும்

    ReplyDelete
  7. இப்படியே செத்துவிட்டால் நன்று இலங்கை பூமி கொஞ்சம் இனவாத பிரச்சினைகளிலிந்து ஈடேற்றம் பெரும்
    இவன் போன்ற ஒரு கொடூரமான கொலைகார இனவாதி ஸஹ்ரான் செத்துவிட்டான் அவ்வாறே இலங்கையில் இனவாதத்தை சாமனியமக்களிடம் உணர்த்த முயற்சிக்கும் இவர்போன்ற தேரைகளும் செத்துமடிவது நன்று

    ReplyDelete
  8. அவண்ட மூஞ்ச பாருங்க வெறிபிடிச்ச நாய் போல.

    ReplyDelete

Powered by Blogger.