Header Ads



3 பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என, பௌத்த மக்களிடம் கோரிக்கை

நாட்டில் உள்ள ஒவ்வொரு தம்பதியும் 3 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என  பௌத்த மக்களிடம் நெல்லிகல தேரர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் சனத்தொகை வீழ்ச்சி அடையும் இரண்டு பெற்றுக்கொண்டால் சாதாரண நிலையை அடையும் இதே 3 பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் சனத்தொகை வளர்ச்சி அடையுமென குறிப்பிட்டார்.

சிறுபான்மை மக்களின் சனத்தொகையை கட்டுப்படுத்த அல்லது ஒரு மட்டத்தில் பேனுவதற்கு சட்டங்களை அரசியல் வாதிகள் கொண்டுவருவார்கள் என நாம்  நம்பமுடியாது அப்படி ஒரு சட்டம் கொண்டுவராவிட்டாலும் பிரச்சினை இல்லை இந்த சந்திர்ப்பத்தில் இருந்து நாம் செயற்பட்டால் நாம் தோல்வி அடைய மாட்டோம் என குறிப்பிட்டார்.

நாம் அடுத்த இனத்தின் சனத்தொகை அதிகரிப்பதாக சாபம் இட்டு பயனில்லை எமது சமூகத்தின் சனத்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

4 comments:

  1. அப்படியானால் சாதுவே நீங்கள் களமிரங்கி கலியாணம் செய்து மூன்று பிள்ளைகளை முதலில் பெற்றெடுத்துவிட்டு மற்வர்களுக்கு சொல்லுங்கள் மதிப்புக்குறிய கௌத்தம புத்தர் குடும்பவாழ்கை வாழ்ந்துவிட்டுதான் தியானம் செய்ய போனார்!

    ReplyDelete
  2. இணையத்தள ஆசிரியருக்கு... மேற்கண்ட சகோதரர் ரியால் அவர்களின் கருத்து பொறுத்தமற்றதாகும். அந்த தேரர் அவரது சமூகத்திற்காக சொன்ன விடயம். பொறுத்தமற்ற வித்தத்தில் கருத்துக்களைப் பரிமாரியதன் விளைவுதான் குருநாகலைப் பிரச்சினை. கருத்துத் தெரிவிப்பவர் எப்படிப்பட்டவர் எனினும் ஆசிரியர் பீடம் அறிவுடன் செயற்பட வேண்டும்

    ReplyDelete
  3. You Buddhist you don't have any religion. Be Buddhist and Follow any religion... Same like me I'm Muslim and following Buddhism. I'm a Good Buddhist than you racist month. well. So nothing will happen to Buddhism... Also be Sinhala as well...

    ReplyDelete
  4. இதே கருத்தை முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீது பொறாமை கொண்டுள்ள உங்கள் சமுதாயத்திற்கு சொல்லும் ங்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை அளிக்காமல் தாங்களும் சுயமாக தொழில் செய்து முன்னேறுமாறு. அதுதான் தங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.