அவிசாவளை தமிழ் பாடசாலையில் 2 முஸ்லிம், ஆசிரியைகளுக்கு உடனடி இடமாற்றம்
-AAM. Anzir -
அவிசாவளை - புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 2 ஆசிரியைகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவிசாவளை - புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 2 ஆசிரியைகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ஆசாத்த சாலி குறித்த 2 ஆசிரியைகளுக்கும் இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளார்.
இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
தமிழர்கள் 30 வருடங்களாக இந்த நாட்டை அழித்து விட்டு,இப்போது ஏதோ அவர்கள்தான் இந்த நாட்டுக்காக தியாகம் செய்த சமூகம் போல என்ன ஒரு கள்ல நடிப்பு.இருங்கள் விரைவில் கோத்தா வந்ததும் உங்கள் மீது பாயும் கத்தி.அப்போ பார்த்துக்கொல்வோம்
ReplyDeleteGood to hear. This what we insist from Trinco Shanmuga...
ReplyDeleteKeep it up the good work.
Let radicalism go out of the country where it came from
சிங்களவர்கள் கூட செய்யாததை இந்த பொட்டை தமிழ் பயங்கரவாதிகள் செய்கின்றனர். முஸ்லிம்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையிருக்கும் தமிழ் பயங்கரவாதிகளே
ReplyDeleteHello Anusha,
ReplyDeleteyou mean you say come to school keep open everything.what a shame you also a women. every religious has a right. you know christian wearing cloth closing their head. why Muslims cannot do? when you write just think. this is not a extremist. this is good example for the whole world