Header Ads



25 முதல் 30 தாக்குதல்தாரிகள், வெளியில் இருக்கின்றனர் - ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்

25 முதல் 30 தாக்குதல்தாரிகள் வெளியில் இருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நடப்பதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் , அடையாளம் காணப்பட்ட தாக்குதல்தாரிகளை கைது
செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25 முதல் 30 வரையானோர் தீவிரமானோர் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

“ தேர்தல்கள் எந்தக் காரணத்தை கொண்டும் ஒத்திப்போடப்பட மாட்டாது.அதற்கு முன்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவேன்.தீவிரவாதத்தை ஒழிப்பேன்” என்றும் அந்தச் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார் மைத்ரி

tamilan

No comments

Powered by Blogger.