ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் - மஸ்ஜிதுல் ரவ்ளா (சிலீரன்) 2019
தறாவிஹ், பயான், சிறப்பு தொழுகைகள், கியாமுல் லைல், பாவமன்னிப்பு (தவ்பா) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இறுதி 10 தினங்களிலும் நடைபெறவுள்ளது.
இலங்கையிலிருந்து வருகை தரவுள்ள, இம்ரான் ஹசன் மௌலவி அவர்கள் இந்நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.
ரமழான் மாத 27 அன்றும், சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பள்ளிவாசலில், இக்திகாப் இருப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் பங்கேற்று நாமும், நமது குடும்பத்தினரும் பயனடைய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
Post a Comment