Header Ads



ரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜூன் 18, 19ஆம் திகதிகளில் விவாதம்

அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், ஜூன் 18, 19ஆம் திகதிகளில் நடத்தப்படுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

முன்கூட்டிய திகதி வேண்டுமென, சபையில் எதிர்க்கட்சிகள் கோரிய போதும், ஆளுங்கட்சியினர், அதை அனுமதிக்காத நிலையில், விவாதத்துக்கான நாள் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.