Header Ads



10 நாட்கள், ஒரே ஆடையுடன் தங்கியுள்ள, பாகிஸ்தான் அகதிகள் - மனிதாபிமானத்துடன் உதவுங்கள்

பாகிஸ்தான் அகதிகள் நீர்கொழும்பில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்கள்.

கைக்குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளோடு இலங்கையில் தஞ்சம் கோரிய அவர்களுக்கு வாழ்வுரிமையை வழங்குவது அரசின் பொறுப்பு.

10 நாட்கள் ஒரே ஆடையுடன் தங்கியுள்ள அவர்களுக்கு உதவ விரும்புவோர் சமூக ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோவை தொடர்பு கொள்ளலாம்.(077) 387 4160


4 comments:

  1. Their our muslim society should help them.

    ReplyDelete
  2. Please do something this is ramalan month also

    ReplyDelete
  3. பாகிஸ்தான் தூதுவ
    ராலயத்தின் நிலைப்
    பாடு என்ன..

    ReplyDelete
  4. கட்டயம் உதவ வேண்டும்.ஆனால் இவர்களை இங்கு அனுப்பிய uno,மற்றும் அஹமதியா ஜமாத்தினர்,Pakistan அரசு,தூதுவராலயம் இவர்களின் நிலைப்பாடு என்ன

    ReplyDelete

Powered by Blogger.