Header Ads



குண்டுவெடிப்பினால் திங்களும், செவ்வாயும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

இரண்டாம் தவணைக்காக நாட்டின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அசம்பாவித நிலையையடுத்து, சகல பாடசாலைகளுக்கும் நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிவராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.