இரத்ததானம் செய்யுமாறு, அவசர அழைப்ப
இன்று இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தையடுத்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கமைய, நாரஹேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் சென்று இரத்தத் தானங்களை வழங்குமாறும், இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment