Header Ads



இரத்ததானம் செய்யுமாறு, அவசர அழைப்ப

இன்று இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தையடுத்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய, நாரஹேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையம், நீ​ர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் சென்று இரத்தத் தானங்களை வழங்குமாறும், இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.