Header Ads



மேலும் தாக்குதல் நடைபெறலாம் என, எச்சரிக்கும் சில ஆவணங்களை பார்த்தேன் - ஞாயிறு பிரார்த்தனைகள் ரத்து

இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார்.

தாக்குதல்கள் குறித்து முன்னரே எச்சரிக்காத அரசாங்கம், தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைப்பதாகவும் பேராயர் மால்கோம் ரஞ்சித் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.