Header Ads



இலங்கை உறவுகளுக்காக சுவிஸர்லாந்தில், சர்வசமய பிரார்த்தனை (படங்கள்)


இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கான சர்வசமய பிரார்த்தனையும், இரங்கற் கூட்டமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் திகதி பேர்ன் மாநிலத்தில் நடைபெற்றது.

இதில் சுவிஸ் வாழ்  இலங்கை முஸ்லிம்களுடன் சிங்கள, தமிழ் மக்களும் பங்கேற்றனர்.

சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர்Azeez மற்றும் ஏனைய நாட்டு தூதுவர்களும் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.