Header Ads



இலங்கையில் மூத்த ஆலிம், இஸ்மாயில் (தேவ்பந்தி) இறையடி சேர்ந்தார்

இலங்கையில் மூத்த ஆலிம்களில் ஒருவராஹிய உஸ்தாத் அஷ்ஷேக் இஸ்மாயில் ஹஸ்ரத்  (தேவ்பந்தி) ஹஸ்ரத் அவர்கள் இன்று 06.04.2019 இறையடி சேர்ந்தார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

தகவல்
மகன்-அஷ் ஷேக் இப்றாஹிம்  (உஸ்மானி)

வல்ல அவர்கள் பணிகளை சிறப்பாக்கி இலகுவாக்கி இம்மைக்கும் மறுமைக்கும் பயன்மிக்கதாக்கி அருள் புரிவானாக இன்னும் கப்ரை சுவனத்தின் பூஞ்சோலை ஆக்கி வைப்பானாக ; அந்நாரின் கேள்வி கணக்கை இலகுவாக்கி புது மணமகனைப்போன்று தூங்க வைப்பானாக இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.

4 comments:

  1. Innalillahi vainna ilaihi Raaji'oon.

    ReplyDelete
  2. Innalillahi winna ilaihi Rajioon ALLAH YARHAM. Is it Akurana Ismail Hasarath

    ReplyDelete
  3. Inna lillahi wa inna ilahi raaji'oon

    ReplyDelete
  4. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس.

    ReplyDelete

Powered by Blogger.