Header Ads



ஒய்விலுள்ள ரணிலை, ஓடிப்போய் சந்தித்த இந்தியத் தூதுவர் - பிரதமர் பதவியில் மாற்றம் வருமா..?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்துவுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று -15- மாலை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வுக்காக சென்று பிரதமர் தங்கியுள்ள பிரதமர் ஓய்வு விடுதியில் நடந்த இந்த சந்திப்பில் இந்திய தேர்தல் நிலவரங்கள் உட்பட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன .

இலங்கை பிரதமர் பதவியில் மாற்றம் வரலாம், வராது என்ற 2 வேறுபட்ட கருத்துக்களிடையே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. TN

No comments

Powered by Blogger.