Header Ads



மாட்டின் பெயரை சொல்லி, கிருத்தவர் படுகொலை - இந்துத்வாக்கள் வெறிச்செயல்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது கும்லா மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள ஜூம்ரோ கிராமத்தில் வசித்து வருபவர் அத்ரானீஸ் குஜூர். இவர் வளர்த்து வந்த எருது ஒன்று சுகவீனத்தால் இறந்து விட்டது. இறந்த மாட்டின் உடலை கிராமத்தினர் சமைப்பதற்காக அறுத்துள்ளனர்.

அருகில் உள்ள ஜெய்ராகி கிராமத்திலிருந்து ஒரு சில பசு குண்டர்கள் வந்து இறந்தது பசு என்று வாதிட்டுள்ளனர். அதன் பிறகு மாட்டை அறுத்துக் கொண்டிருந்தவர்களை சராமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். நான்கு பேரை பிடித்து காவல் நிலையத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். அடி தாங்காமல் ஒருவர் இறந்துள்ளார். மற்ற மூன்று பேரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் கிருத்தவர். மிருகத்துக்காக இன்னும் இந்த நாட்டில் எத்தனை உயிர்களை காவு வாங்குவதாக முடிவெடுத்துள்ளனர் இந்துத்வாக்கள்.
தகவல் உதவி

இந்தியன் எக்ஸ்பிரஸ்
14.04.2019

3 comments:

  1. Human means sense with humanity. How do u expect sense with humanity on people who are worshipping stones & cows and regarding them superior than fellow humans ???

    ReplyDelete
  2. Ajan நீரும் கிருத்தவர்.இப்போது எங்கே உம்மை கானவில்லை.இல்லாவிட்டால் கிருத்தவ பெயர் வைத்துக்கொண்டு நடிக்கின்ரீர் போலும்.பசு காவலர்கலுக்கு நீர்தானே முதலில் வக்காலத்து வாங்குவீர்

    ReplyDelete
  3. Dirty People...

    IF they wanted they can follow what ever they like..

    But let others follow their belief and live in this world. Do not not Kill innocent human for Animal sake.

    ReplyDelete

Powered by Blogger.