Header Ads



எந்த நடவடிக்கையும் எடுத்திராவிடின், உடனடியாக இராஜினாமா

இலங்கையில், பயங்காரவாதிகள் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்று, ஏற்கெனவே தங்களுக்கு அறிகுறி  தெரிந்திந்தால், தெரிந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திராவிடின், உடனடியாக தான் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து எந்தவொரு அறிகுறியும் தெரிந்திராவிடின், என்ன செய்வது என்றும் அவர் வினவியுள்ளார்.

என​வே, பாதுகாப்பு தோல்வியைக் காரணம் காட்டி, தன்னுடைய பதவியை தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Double game master
    Your leadership we dont get any benefit at all

    ReplyDelete
  2. இந்த நாட்டை பிடித்த மிகப்பெரிய பீடை. பிரதமர் பதவிக்கு தகுதியே இல்லாத ஒரு மண்ணாங்கட்டி பிரதமர். இம்முறை இவனுடைய இறுதி அரசியல் பயணம் நிறைவுக்கு வரும்

    ReplyDelete

Powered by Blogger.