Header Ads



மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறலாம் - பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை


நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தொடர்ந்து தாக்குதல்தாரிகளால் தாக்குதல்கள் இடம்பெறாமென,  பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவகையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, பொலிஸ் தலைமையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.