பாடசாலைக்கு அருகிலிருந்து, கைக்குண்டு மீட்பு
அநுராதபுரம் - தொரமடலாவ விகாரைக்கு அருகிலுள்ள வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக நபரொருவர் பரசன்கஸ்வெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே, குறித்த பகுதிக்கு உடனடியாக விரைந்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் அதனை மீட்டுள்ளனர்.
Post a Comment