Header Ads



தீவிரவாதிகளின் உடல்களை, பிரதேச மையவாடிகளில் அடக்கம்செய்ய இடமளிக்கமாட்டோம்


சாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அவர்களை அப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம் எனவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் மக்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

Powered by Blogger.