இஸ்லாமிய பயங்கரவாதம் என கண்டிக்குமாறு அழுத்தம் - இலங்கையில் களம் குதிக்கிறது இஸ்ரேல்
இனிமேல் இலங்கை அரசியலை மொசாட் தீர்மானிக்கும்.
குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் இலங்கை மீதான இஸ்ரேலின் கரிசனை அதிகரிக்க காரணம் என்ன?
இலங்கை அரசுக்கு வேண்டிய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நெத்தன்யாகு அறிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகரில் அரசாங்க கட்டிடம் ஒன்று சிறிலங்கா தேசியக் கொடியால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் ஒரே நாளில் சிங்கள தேசியவாதிகளின் மனங்களை வென்றுள்ளது.
அதே நேரம், மேற்கைரோப்பிய நாடுகளில் உள்ள இஸ்ரேலிய ஆதரவுக் குழுக்கள்(lobbyists) "இஸ்லாமிய பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு கண்டிக்குமாறு" மேற்கத்திய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
எல்லாம் அவன் செயல்!
Kalai Marx
Post a Comment