இலங்கை தயாரித்த முதலாவது செய்மதி, இன்று விண்வெளிக்கு பாய்ந்தது
இலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா- 1 என்ற முதலாவது பரிசோதனை செய்மதியானது இன்று -18- அதிகாலை நாசாவின் சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பானின் க்யுஷு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இச்செய்மதி 1.1 கிலோகிராம் நிறையுடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிந்து தயாரத்ன, துலனி சாமிக ஆகிய இளம் பொறியியலாளர்களே குறித்த செய்மதியை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் இருவருக்கும்
ReplyDelete