வெலிபிடிய பள்ளிவாசலில் ஆயுதங்கள் இருப்பதாக, நாய்களை பயன்படுத்தி சோதனை
மாத்தறையில் அமைந்துள்ள வெலிபிடிய பள்ளிவாசலில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, பொலிசாரினால் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசலில் ஏற்கானவே 2 காவல்துறையின் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும் தாம் குண்டு செயழிழக்கச் செய்யும் பிரிவினர் எனக்கூறியபடி வந்தவர்கள், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவோ, அல்லது மீட்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
dear please remove the heading of dog used on searching, it is normal procedure of the defense. not to mention like it has been insulted us.
ReplyDelete