Header Ads



நீர்கொழும்பில் ஹெரோயினுடன், கைதான அரசியல்வாதி

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய பகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு கிலோ 8 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.