Header Ads



அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள, அலைமோதும் மக்கள்

தேசிய அடையாள அட்டைகளற்ற பலர் தமது அடையாள அட்டைகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்காக,  ஆட்பதிவு திணைக்களத்துக்கு அதிகளவில் வருகை தருவதாக, குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் பீ. வியானி குணதிலக தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பெரும்பாலான மக்கள் திணைக்களத்துக்கு வருகைதந்து தமது அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.