அரச விருதுபெறும் நிகழ்வில் தற்கொலைதாரி - புதிய படம் வெளியானது
கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய சகோதரர்களில் ஒருவரான இம்சான் அஹ்மத் இப்ராஹிம் 2016 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விருது பெறும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு அருகில் நிற்பதை காண்கிறீர்கள்
தற்போது கைது செய்யப்பட்ட வர்த்தகரும் தற்கொலைதாரியின் தந்தையுமான இப்ராஹிம் விருதுடன் அருகில் இருக்கிறார்.
தற்போது கைது செய்யப்பட்ட வர்த்தகரும் தற்கொலைதாரியின் தந்தையுமான இப்ராஹிம் விருதுடன் அருகில் இருக்கிறார்.
ya allah inlangai makkalai iwanaipondra theewirawadihalidam irundu kaapatruwayaha
ReplyDeleteTheir knowledge started to work backwards
ReplyDeleteசஹ்ரான் மூலைச்சலவை செய்து இவர்களை திசைதிருப்பியிருப்பான்.
ReplyDelete