Header Ads



பயங்கரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை . பேராயர் மல்கம் ரஞ்சித்


பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை - பேராயர் மல்கம் ரஞ்சித்




3 comments:

  1. great peoples always be great and humble. we highly respect you sir

    ReplyDelete
  2. எனவே மதிப்பும் மரியாதையும் மிக்க பேராயர் அவர்களே இந்த பயங்கரவாதிகளையும் அவர்கள் மேற்கொள்ளும் பயங்கரவாதத்தையும் இஸ்லாம், முஸ்லிம் என்ற பெயர்களை கொண்டு அழைக்காமல், கொலைககாரர்களை பயங்கரவாதிகள், பயங்கரவாதம் என்ற சொற்களால் அழைக்குமாறு தயவு செய்து பத்திரிகைகளையும்,சகல தொடர்பாடல், டிவீ, ரேடியோ உற்பட தாங்கள் இந்த அப்பாவி முஸ்லிம் சமூகம் சார்பாக வேண்டிக் கொள்ளுமாறு பணிவாகவும்,மரியாதையாவும் தாங்களை வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. ஜே.வீ.பி. கிளர்ச்சி செய்த போது அவர்கள் எல்லோரும் மார்க்ஸிய வாதம் சார்பான பயங்கரவாதிகளாதலால் அவ்வாறே அவர்கள் அடையாளம். காணப்பட்டார்கள். தமிழர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டது பற்றிய செய்திகளை வெளியிடும் போது இந்த யாழ் முஸ்லிம் கூட அவர்களை தமிழ் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறது. இதன் மூலம் முஸ்லிம்களும் சிங்களவர்களும் இந்த பயங்கரவாதம் பற்றிய சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது தெளிவானது. இன்றைய பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம் குடும்பங்களில் இருப்பவர்கள். இஸ்லாம் மதம் பற்றியதாகவே அவர்களின் பயங்கரவாதம் இருக்கிறது. உலகளாவிய அளவில் முஸ்லிம் குடும்பங்களில் இருந்து வந்தவர்களின் ஆதரவுடனேயே இந்த பயங்கரவாதிகள் செயற்படுகிறார்கள். ஆகவே இவர்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று அழைப்பதே பொருத்தமானது. இது முஸ்லிம் அல்லாதவர்களின் மீது வீண் சந்தேகம் வருவதை தடுக்கும். தமிழ் பயங்கரவாத மொழி அல்ல - ஆனால் தமிழ் பயங்கரவாதிகளை அவ்வாறு தானே நாம் அழைக்கிறோம்?

    ReplyDelete

Powered by Blogger.