Header Ads



நீர்கொழும்பில் தற்கொலைத் தாக்குதலா..? அதி தீவீர விசாரணை ஆரம்பம்


இன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இரண்டு வெளிநாட்டவர்களும் பலியென தகவல்.

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

உயிரிழந்த ஒருவரின் தலைப்பகுதியை கண்டுள்ள பொலிஸார் அதுகுறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

1 comment:

  1. இந்த அநியாயத்தை இவன் செய்திருந்தால் இவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்

    ReplyDelete

Powered by Blogger.