Header Ads



பூகொடயில் சிறிய, வெடிப்புச் சம்பவம்

பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காணியில் இருந்த குப்பையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த வெடிப்பு சம்பவத்தால் எதுவித சொத்து சோதங்களும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.