Header Ads



பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வராது


 நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.