Header Ads



சகல வீடுகளையும் சோதனைக்குட்படுத்தவும், ​பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி உத்தரவு


நிரந்தர வதிவிடங்களில் வசி​ப்போரைப் பதிவு செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறும் அவர் பணித்துள்ளார்.

அடையாளம் தெரியாதவர்கள், சில பகுதிகளில் தங்கியுள்ளதாலேயே, இந்த விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.