வெய்யிலின் கொடூரம் அதிகம் உணரப்படும் இலங்கையில் ஆசிரியை ஒருவரின் சாரியைப் பிடித்து நிழல் காயும் மாணவிகளையே இங்கு காண்கிறீர்கள். இலங்கையின் சமூக வலைத்தளங்களில் தற்போது இது வைரலாக பகிரப்பட்டு வருகிறது
Everyone must appreciate it. A teacher is always more than something. We must respect them. Education will respect us.
ReplyDelete