தமது பாதுகாப்புக்கு இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெட்டியில் இருந்தே 40 ரவைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது அலுவலகத்தில் இருந்து எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லையென தெரிவித்தார்.
Post a Comment