Header Ads



அஷ்ஷேக் அப்துல் வாஹித் (காஸிமி) காலமானார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

புத்தளம் மௌலாம் மக்காம் மர்க்கஸ் மஸ்ஜிதின் பேஷ் இமாமும், கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷேக் அப்துல் வாஹித் (காஸிமி) அவர்கள் காலமானார்கள். 

அன்னார் அப்துல் காஸிம்  மரியம் நாச்சியா ஆகியோரின் அன்புப் புதல்வரும் ராபியத்துல் அதவியா அவர்களின் கணவரும் ஆவார். 

மற்றும் சத்தார், சாஹுல் ஹமீத், ரியாழ், குலாம் ஆகியோரின் சகோதரரும் முன்திர், அஷ்ஷேக் முனவ்வர் (ஹுமைதி), அஷ்ஷேக் மிஹ்லார் (ரஹ்மானி), சராபத், முஅப்பிக் ஆகியோரின் தகப்பனாரும்,

பல்லூன், மனாசிர், அஷ்ஷேக் சப்வான் (ரஹ்மானி) ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

இன்ஷா அல்லாஹ் அன்னாரது ஜனாஸா இன்று 02.04.2019 இரவு 7.15 மணிக்கு முஜாஹிதீன் மஹல்லாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மௌலாமக்காம் மர்க்கஸில் ஜனாஸா தொழுகையுடன் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

      அறிவிப்பவர் : மகன், முன்திர்

No comments

Powered by Blogger.