Header Ads



தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்செல்லத் தடை - குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

மீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் மீண்டும் அறிவிக்கும் வரை பொதிகளை எடுத்து வருவதை தவிர்க்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

பயணிகள் எடுத்துவரும் பைகளை சோதனை செய்த பின்னரே பேருந்தினுல் ஏற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.