மேல் மாகாண சபை இன்றுடன், முடிவுக்கு வருகிறது
மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையுவுள்ள நிலையில், இச்சபையின் இறுதி அமர்வுகள் இன்று -09- இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள மாகண சபையின் கட்டடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அமர்வுகள் இன்று ஆரம்பமாகின
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6 ஆவது மாகாண சபையான மேல்மாகாண சபையின் பதவிக்காலம் இந்த வருடம் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment