Header Ads



மேல் மாகாண சபை இன்றுடன், முடிவுக்கு வருகிறது


மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையுவுள்ள நிலையில்,  இச்சபையின் இறுதி அமர்வுகள் இன்று -09- இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள மாகண சபையின் கட்டடத்தில்  இன்று காலை 9.30  மணிக்கு  அமர்வுகள் இன்று ஆரம்பமாகின

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6 ஆவது மாகாண சபையான மேல்மாகாண சபையின் பதவிக்காலம் இந்த வருடம் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.