Header Ads



கல்முனை - சாய்ந்தமருதுவில் வெடிப்புச் சத்தம், மேலதிக படைகள் விரைவு, பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்பதாக செய்திகள் சொல்கின்றன.

சுனாமி குடியிருப்பு வட்டாரத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மேலதிக படைகள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் முழு விபரமும் பதிவேற்றப்படும்

No comments

Powered by Blogger.