முஸ்லிம் அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சித் சந்தித்து இன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் தங்களது ஆழ்ந்த கவலையயும் கண்டனத்தையும் வெளியிட்டனர் .
இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென கூறிய அவர்கள் அரசு இது குறித்து முழு விசாரணைகளை நடத்துமெனவும் உறுதியளித்துள்ளனர்.
Post a Comment