Header Ads



சஹ்ரான் எப்படிப்பட்ட, கொடிய பயங்கரவாதி தெரியுமா...? (வீடியோ)


மிகமுக்கிய குறிப்பு - சஹ்ரானின்  பயங்கரவாத சிந்தனைக்கு எந்தவொரு தனி நபரும் ஆட்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அவனது சிந்தனைகள் மிகக் கொடியவை என்பதை விளக்கவுமே இந்த வீடியோ இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

யா அல்லாஹ்,, எம் அனைவரையும நேர் வழியில் செல்ல, நீயே துணை நிற்பாயாக.

இதுபோன்ற கொடிய சிந்தனைகளில் இருந்து எம்மையும், எமது சமூகத்தையும் காப்பாற்றுவாயாக...!!


2 comments:

  1. i am a srilankan Tamil.i think, as this man and several youths like him, are product of srilankan buddhist fascism/racism. Muslims never took violance before 2009.later of this year they are the target of the racist, played by the foolish politicians
    now these youths are byproducts....
    victims are innocent civilians...

    ReplyDelete
  2. இந்த இவனுடய குர்ஆன் வசனங்களுக்கான விளக்கத்தை கேட்டால் இவனைவிட ஒரு மங்காத மடையன் இல்லை என்பது நன்றாக புரிகின்றது குர்ஆனின் வசனங்களுக்கு அரபு அகராதியை பார்த்துவிட்டு மட்டும் விளக்கம் தேடினால் இவ்வாறுதான் விளங்குவான்

    உண்மையில் இந்த கொடூரங்களை ஸஹ்ரான் அவன் போன்றவர்கள் இதை செய்திருந்தால் அவர்களை இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது என்ற கவனியுங்கள்

    இது நீண்ட நபிமொழி அதில் இங்கு தேவையானவை பதிந்துள்ளேன்....அல்லாஹ்வின் மீதாணையாக! 'உங்களில் ஒருவர்', அல்லது 'ஒருவர்' நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே 'விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு' அல்லது 'ஒரு முழம்' இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.
    (இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே 'ஒரு முழம்' அல்லது 'இரண்டு முழங்கள்' இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
    என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.2

    ReplyDelete

Powered by Blogger.