சமாதான முறையில் செயற்பட, மஹிந்த வேண்டுகோள்.
நாட்டில் இடம்பெற்றுள்ள நிலைமை தொடர்பில் சமாதான முறையில் செயற்படுமாறு எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment