Header Ads



தவறான புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, வருந்தும் பொலிஸ் திணைக்களம்

தீவிரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்படுவதாக கூறி “அப்துல் காதர் ஃபாத்திமா காதியா” எனும் பெயருடன் தாம் வெளியிட்ட புகைப்படம் தவறானதென்றும் அதனை பகிர்ந்ததையிட்டு வருந்துவதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.