Header Ads



பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்படுவாரென, ஜனாதிபதி அதிரடித் தகவல்

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கைதாகக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தபோது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டன .

அப்போது பேசிய ஜனாதிபதி மைத்ரி , தாக்குதல் சம்பவங்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் நடந்துள்ளதால் பொலிஸ் மாஅதிபர் பதவி விலக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

“ நான் அவரை பதவி விலக கேட்டுள்ளேன். ஆனால் அவர் இன்னமும் அதனை செய்யவில்லை. இப்போது நான் நியமித்த குழு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்துகிறது.அதில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால்  இவர் ( பூஜித்த ) கைது  செய்யப்படலாம்.அதற்கு முன் இவர் பதவி விலகுவது நல்லது ”

என்றும் அமைச்சரவையில் சொன்னார் ஜனாதிபதி.

-tamilan-

1 comment:

  1. first of all intelligent officers should also responsible they are betrayed to country

    ReplyDelete

Powered by Blogger.