Header Ads



றிசாத், ஆசாத், முஜிபூர், ஹக்கீமை கைதுசெய்க – கொழும்பில் போஸ்டர்கள் !


இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு உதவிய நான்கு முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு கொழும்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜே வி பி தலைவர் அனுர குமார ,தற்கொலைதாரியுடன் இருப்பதாக வாசகங்கள் எழுதிய போஸ்டரும் அதில் உள்ளது. tn

2 comments:

  1. வர்த்தக நடவடிக்கைக்காக ஒரு வர்த்தக அமைச்சரை பெரும் வர்த்தகர்கள் அவர்களின் சங்கம் சந்திப்பது வழமை.JVP கட்சியில் குண்டுதாரியின் தந்தை ஒரு அங்கத்தவர்.இப்படியான தனிப்பட்ட நோக்கம் இல்லாத சந்திப்புகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சிலர் காட்டுகிற நாடகம் இது.முன்னால் வர்த்தக ரஜாங்க அமைச்சர் சுஜிவ சேனானாயக அவர்களிடம் இருந்துதான் குண்டுதாரி மிகச் சிறந்த ஏற்றுமதியாலர் பரிசையும் பெற்றார்.அந்த பரிசை கொடுத்ததும் Sri Lanka வின் அரச நிறுவனம் ஒன்ருதான்.எனவே பரிசை கொடுத்த அமைச்சரும் அரச நிறுவனமும் குற்றவாளிலா,இல்லையே.குண்டுதாரிகல் படித்த பிரிட்டன்,அவுத்திரேலியா நாடுகளில் உள்ள பழ்கலைக்கழகத்தின் மாணவர்களும் குற்றவாளிகலா.இது சில விபச்சார ஊடகங்கலும்,மனிதர்களின் மரணத்திலும் அரசியல் செய்ய நினைக்கும் சில அரசியல் வாதிகளினதும் சதி முயற்சி.நல்ல வேளை குண்டுதாரிகலுக்கு முடி வெட்டியவர்கலினதும்,உடுப்பு துவைத்தவர்கலினதும் புகைப்படங்கள் கிடைக்கவில்லை கிடைத்திருந்தால் அதையும் துண்டு பிரசுரத்தில் அச்சிட்டிருப்பார்கல்.

    ReplyDelete
  2. மேலே உள்ள விளக்கம் சம்பந்தப்பட்ட தரம் கெட்ட குரோதகுணம்கொண்டவர்களுக்கும்,அந்தகுரோதவிசம்கக்கும் வெப் சைட் ஊடகங்களுக்கும் நல்ல செருப்படி sorry சவக்கடி

    ReplyDelete

Powered by Blogger.