தாக்குதல்களை எந்தவகையிலும் இனவாத, மதவாத அடிப்படையில் பரிணமிக்க இடமளிக்கக்கூடாது - கரு
நேற்றைய தாக்குதல்களை எந்தவகையிலும் இனவாத மதவாத அடிப்படையில் பரிணமிக்க இடமளிக்கக்கூடாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தேசிய மத நல்லிணக்கத்திற்கான பாராளுமன்ற செயற்குழு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களால் விளைந்த துரதிஷ்டவசமான நிலைமை குறித்து இதன்போது இதன்போது கலந்துறையாடப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
Post a Comment