கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் அவரது மகன்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக வந்த தகவல்கள் கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்மையாக சம்பந்தப்பட்டிருந்தால் பிள்ளைகளை வழக்கத்தெரியாத பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். இலங்கையின் பிரபல நீதவான் ஒருவரின் கருத்தும் இதுவே.
ReplyDeleteappa ogada mawen thappu senja ogala thandicha sariya?
ReplyDelete