Header Ads



சஹ்ரானின் மரபணுவை, சோதனைக்குட்படுத்த நடவடிக்கை


நெசனல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் என சொல்லப்படும் ஸஹ்ரான் ஷங்ரி லா தாக்குதலில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும் அவரின் மரபணு சோதனைகளை நடத்தி உறுதிப்படுத்தபொலிஸ் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்.



2 comments:

  1. ஸஹ்ரானே நீ செத்துவிட்டாயா அல்லது உயிருடன் இருக்கின்றாயா உன்பெயரில் எந்த குற்றங்கள் யாராலோ நிறைவேற்றப்படுகின்றன போலும் அல்லது இந்த கொடூரங்களை நீதானா செய்கின்றாய் நாங்கள் மீடியாக்களில் செவிமடிப்பதை போன்று நீ உயிருடன் இருந்தாள் இலங்கை பாதுகாப்பு படையிடம் சரண்டைந்து இலங்கை முஸ்லிம்களை துயரங்களிலிருந்து காப்பாற்ற உனக்கு தெரிந்த உண்மைகளை சொல் அப்பாவிமக்களாகிய நாங்கள் நாட்டில் பல துயரங்களை அனுபவிக்கின்றோம்

    ReplyDelete
  2. காலத்தின் தேவை

    ReplyDelete

Powered by Blogger.